
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.
கோடியக்கரை சரணாலயத்தையொட்டிய (சவுக்கு தோப்பு) கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலையில் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினர் நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.