சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளது: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

News image
மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

DIN

தமிழகத்தில் இரு நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. 

தற்போதுள்ள இந்த தடுப்பூசிகள் இரு நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். 

மத்திய அரசிடம் இருந்து 25 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவே பற்றாக்குறைக்கு காரணம். 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாகவே பாதிப்பு எண்ணிக்கை குறித்து அரசு வெளியிட்டு வருகிறது. 

தமிழகத்தில் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.