சாலையின் குறுக்கே ஓடிய மாடுகளால் விபத்து: 2 மாடுகள் பலி- இருவர் காயம்
சீர்காழி புறவழிச்சாலையில் மாடுகள் சாலையின் குறுக்கே ஓடியதால். ஏற்பட்ட விபத்தில் கார் மோதி இரண்டு மாடுகள் பலியாயின. காரில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.

சீர்காழி பைபாஸ் ரோட்டில் சாலையில் குறுக்கே ஓடி வந்த மாடுகள் மோதி விபத்துக்குள்ளான கார்.









