கோயில் சொத்துகளை அபகரித்தால் கைது: பேரவையில் மசோதா தாக்கல்

கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on
Updated on
1 min read

கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

கோயில் நிலத்தை அபகரித்தால் மீட்க மட்டுமே சட்டத்தில் வழிவகை இருந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை மாநில அரசு தாக்கல் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com