‘தேர்தலை மூன்று, நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுகதான்’: அமைச்சர் பெரியகருப்பன்
ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்ததை மூன்று, நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுக தான். இது பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை கிடையாது என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.










