முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 141 அடியாக உயர்வு: 2-ம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










