இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காந்தியடிகள் 152-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி  உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியா

News image
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Updated On :2 அக்டோபர் 2021, 5:56 am

DIN

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி  உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Story image

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் காந்தியடிகளின் 152 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

Story image

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நேரந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Story image

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சோனியா மரியாதை: அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Story image

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்  ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Story image


சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.

 
ஆளுநர், முதல்வர் மரியாதை: 
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

Story image

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் மும்மத பிரார்த்தனைகள் மற்றும் தேசப்பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.