விருத்தாசலம் ஆணவக் கொலை: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆணவக் கொலை: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை









