சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, 37 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக் கூட்டத்தில், ஊரக உள்ளாடசித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.