அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.150 கோடியில் திறன் வகுப்பறைகள்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நிகழாண்டில் ரூ.150 கோடியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)








