காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை
Published on
Updated on
1 min read

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

காலணி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூரில் உள்ள தோல் மற்றும்  காலணி தொழிற்சாலைகள் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com