மேலூர் அருகேயுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.
மேலூர் அருகேயுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

அதனை தொடர்த்து ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பீல் உபயதாரர்கள் மூலம் வெள்ளிகதவுகள் பொறுத்தும் பணி நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com