எடப்பாடி அருகே பசுவுக்கு கோயில் கட்டி வழிபடும் பாசத்தாய்
எடப்பாடி அருகே தான் வளர்த்த பசு இறந்து போன நிலையில், அதற்கு தன் வீட்டின் முன் கோயில் கட்டி கும்பிட்டு வரும் பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது.

எடப்பாடி அருகே பசுவுக்கு கோயில் கட்டி வழிபடும் பாசத்தாய்










