மக்கள் அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
மாணவி மரண விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து கள்ளக்குறிச்சி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)








