கலவர பூமியாக மாறிய கனியாமூர்... வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு (கோப்புப் படம்)









