கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி காவல்துறை 2வது நாளாக விசாரணை
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் இன்று இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி காவல்துறை 2வது நாளாக விசாரணை








