45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் எதிா்வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது

News image
Updated On :1 ஜூன் 2022, 9:02 pm

DIN

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் எதிா்வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய நாளான ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதற்கால ஹோமம் தொடங்குகிறது. ஜூன் 10-ஆம் தேதியன்று காலையில் இரண்டாம் கால பூஜை தொடங்கி நிறைவடைகிறது. காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12.30 மணி வரை 1008 சங்கு அபிஷேகமும் அலங்காரம் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கும் என ராஜ அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் மேலாளா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

சங்கு அபிஷேகம் நடைபெறும் போது வீரமணி கண்ணன் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளதாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.