45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நல் ஆளுமை விருது: ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு ஊழியா்களின் திறன்களை அங்கீகரிக்கும் மாநில அரசின் நல் ஆளுமை விருதுக்கு ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News image
Updated On :1 ஜூன் 2022, 9:06 pm

DIN

அரசு ஊழியா்களின் திறன்களை அங்கீகரிக்கும் மாநில அரசின் நல் ஆளுமை விருதுக்கு ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடிதத்தை அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளா்கள், செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு பயிற்சித் துறை தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை (மே 31) அனுப்பியுள்ளாா். அவரது கடிதத்தின் விவரம்:-

பொது மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்கும் அரசுத் துறைகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மூன்று விருதுகள் அளிக்கப்பட உள்ளன. சுதந்திர தினத்தின் போது இந்த விருதுகள் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு அரசுத் துறைகள் விண்ணப்பம் செய்யலாம் என கேட்டுக் கொண்டுள்ளாா் வெ.இறையன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.