பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் தகுதியுள்ள அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).








