மேலூர் அருகே நீர்வழிப்பாதையை அழித்து, சாலை: கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
மேலூர் அருகே நீர்வழிப்பாதையை அழித்து, சாலை அமைப்பதால் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.











