ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








