ரமலான் பண்டிகை: திருப்பூரில் 13,000 கிலோ பிரியாணி விற்பனை
ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காங்கயம் சாலை பிரியாணிக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள்










