கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னை விமான நிலையத்தில் 1.15 கிலோகிராம் தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோகிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 12:14 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோகிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திங்கள்கிழமை அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணி  ஒருவரை, சுங்தத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதித்தனா்.

அப்போது அவர் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினா். அவற்றை ஆய்வு செய்ததில், விதிமீறி தங்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புடைய 1.15 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக பயணி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.