செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி







