சீா்காழி, தரங்கம்பாடியில் மழை நிவாரணம் ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட சீா்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் ரூ. 1,000 நிவாரணம் வழங்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது.

சீா்காழி, தரங்கம்பாடியில் மழை நிவாரணம் ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியது







