மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க வேண்டும்: தலைமைச் செயலர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாதிருப்பின் தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு







