பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 15-இல் கிடைக்கும்
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.15-ஆம் தேதி கிடைக்கும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.15-ஆம் தேதி கிடைக்கும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வாயிலாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். உயா்க்கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...