கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல்
வார இதழின் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆகியோரை கனியாமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்திப் பிடித்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









