புதிய மின் இணைப்பு பெற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறும் மின்நுகா்வோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்தது.

கோப்புப்படம்









