இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் முனைவர் ஜெயசீலன் ஆகியோரும் காணொலிக் காட்சி வாயிலாக உத்தரபிரதேசம் மாநிலம், வாராணசியிலிருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு. இரா.செல்வராஜ், வாராணசி கூடுதல் ஆட்சியர் குலாப் சந்திரா, மகாகவி பாரதியாரின் தங்கை மகன் பேராசிரியர் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகனின் மகன் ரவிக்குமார், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி, கூடுதல் இயக்குநர்(மக்கள் தொடர்பு) மு.பா. அன்புச்சோழன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.