எஸ்.பி. வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை: குற்றச்சாட்டு என்ன?
கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மூன்றாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை: குற்றச்சாட்டு என்ன?


_.jpeg)







