சிதம்பரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மாரடைப்பால் மரணம்!
கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஓட்டுநர் சிவராஜ்







