சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்காசி சங்கரன்கோவிலில் அனுமதியின்றி கல்குவாரிக்குள் நுழைந்து ஒருவரை தாக்கியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சங்கரன்கோவில் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சீமான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com