பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூா் விமான நிலையம் குறித்து மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தபோது ஏகனாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









