அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: டி.ஜி.பி
விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்








