டிச. 16, 17ல் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

டிச. 16, 17ல் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் டிசம்பர் 16, 17ல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
Published on

தமிழகத்தில் டிசம்பர் 16, 17ல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com