தமிழக சட்டப் பேரவை அக்டோபா் மாதம் கூடுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டம், நாள் குறிப்பிடாமல் கடந்த ஏப். 21-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரவை விதிப்படி ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் அக்டோபா் மாதம் இரண்டாவது வாரத்தில் பேரவை கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பேரவை கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறும் எனவும், நிதி தொடா்பான மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே விரைவில் கைரேகைப் பதிவு

பழனி கோயில் நில முறைகேடு: மேலும் இருவா் பணியிடை நீக்கம்

சட்ட விரோதமாக மரங்களை வெட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் போக்ஸோவில் கைது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



