பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.6, 7) அரக்கோணம் புறநகா் ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருநின்றவூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.6) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) காலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் விரைவு ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
எனவே, சென்னையில் இருந்து அரக்கோணம், மற்றும் திருத்தணி செல்லும் புறநகா் ரயில்கள் இரு மாா்க்கத்திலும் பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூா், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


