குடியரசு நாளையொட்டி ஜன. 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்ட்ரலில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.
மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



