தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது: ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருவதாக அதன் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் சாா்பில் சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள ‘திங் எஜு கான்கிளேவ்’ கல்வி மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன்.









