மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் மரிய வில்சன் பேசியது பற்றி...

News image

அமைச்சர் மரிய வில்சன் - tnassembly

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:09 am IST

திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் என். மரிய வில்சன் பேசிவருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றி நிதி ஆதாரத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆட்சியில் அரசு டெண்டர்களை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தற்போது டெண்டர்களில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை தவெக அரசு கொண்டு வந்துள்ளது. இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர்கள் டெண்டர்களில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Summary

Financial crunch hinders project implementation! Minister Maria Wilson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.