திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த 10 நாள்களுக்குள் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.
மக்கள் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிக்கையைத்தான் வெளியிடுவோம். திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
முதல்வர் மற்றும் திமுக மீதான நம்பிக்கையினாலேயே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த முடிவு, முதல்வர் ஸ்டாலினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே" என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
Summary
The people are ready to place their trust in the DMK’s manifesto, says Kanimozhi MP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையே தேர்தல்: கனிமொழி எம்.பி.

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் வகுப்புவாத வன்முறை முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றம்: கனிமொழி
அதிமுக பெயரில் பாஜக தலைமையிலான கூட்டணி: கனிமொழி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


