தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையுடன் 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக அண்ணாமலை கூறியதுடன், கட்சியிலிருந்து விலகினார். மேலும், புதிதாக கட்சியும் தொடங்கவிருப்பதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேரலையில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அடையாளம், பாரம்பரியத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்போதுமே நான் பெருமைமிகு இந்தியன்.
தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களிலும் தம் கட்சி போட்டியிடும். அதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், தனி அமைப்பைக் கட்டமைப்பதற்கும், ஆதரவு பெறுவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Summary
Our party will contest the upcoming elections: Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய கட்சி? நாளை 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? ஆனால், மீண்டும் தோல்விதான்: மார்க்சிய கம்யூ.

பிரதமர் மோடியைச் சந்திக்கும் அண்ணாமலை?
விடியோக்கள்

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்



