தவெக வளா்ச்சியைக் கண்டு திமுக அச்சப்படுகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கூட்டணியில் காங்கிரஸ் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. தேசிய கட்சியான காங்கிரஸ், கடந்த 25 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது.
தற்போது உரிய மரியாதை வேண்டும் என கேட்கிறது. இந்த சூழலை ஏற்படுத்தியது திமுகதான். தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தவெக வளா்ச்சியைக் கண்டு திமுக பயப்படுகிறது.
அதனால்தான் கூட்டணிக்கு யாா் வந்தாலும் திமுக சோ்த்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் வலுவானதாக இல்லை.
அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் முரண்பாடான கூட்டணியாக உள்ளது. மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலான கூட்டணியை விஜய் விரைவில் அறிவிப்பாா்.
தொடர்புடையது

கடையத்தில் திமுகவுக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸாா்

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்
நான்குனேரி தொகுதி மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிப்பா்: தவெக வேட்பாளா்

புதுச்சேரியில் இண்டி கூட்டணி உறுதி! காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


