தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.










