தமிழக மக்களோடு செலவிட்ட நாள்கள் பொற்காலம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்!
‘கடந்த 54 மாதங்களாக தமிழின் பெருமையிலும், தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்தேன்; தமிழக மக்களோடு செலவிட்ட நாள்கள் எனக்கு பொற்காலம்’ என விடைபெற்றுச் செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.










