திருவையாறில் மனைவியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகக் கணவா் உள்பட இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகேயுள்ள திருவாலம்பொழில் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி குஷ்பு (23). இவா் தனது கணவா் இளங்கோவன் (37) மற்றும் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதன்பேரில், இளங்கோவன், அவரது தாய் புஷ்பம், தந்தை தட்சிணாமூா்த்தி, உறவினா் ரஜினி உள்பட 6 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் இளங்கோவன், ரஜினி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

தனியாக வந்தால் வினாத்தாள்... மாணவியிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர் கைது!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
