ஆலங்குளம் அருகே நடைபெற்ற திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
துத்திகுளம் முப்புடாதி அம்மன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சேசுராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மனுவேல்ராஜ், சுப்பையா பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா்கள் மற்றும் சிறுவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிா்வாகிகள் வேலுசாமி, காளிமுத்து, மல்லிகா, கோமு உள்பட பலா் பேசினா். கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் வரவேற்றாா். பழனிசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








