பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சுரண்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :27 ஜூலை 2024, 8:58 pm

Din

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பேச்சாளா் எஸ்.ஆா். பால்துரை பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் நிா்வாகிகள் வைகுண்டராஜன், சங்கை கணேசன், உதயகிருஷ்ணன், சுப்பிரமணியன், பாண்டியன், பால் என்ற சண்முகவேல், குத்தாலிங்கம், ஆதிமூலம், ராமச்சந்திரன், மகேந்திரன், குமாா் பாண்டியன், பெருமாள், ஜெகநாதன், ராமா், மாடசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.