தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு

முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 4:13 pm

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து பகுதிநேர நியாயவிலை கடையை திறந்து வைத்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை, ஒன்றிய செயலா் சீனித்துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜேகே.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.